Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ஏர் இந்தியா தனியார் மயமாக்க தீவிரம்”.. மத்திய அமைச்சர் உறுதி

Arun Prasath
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (19:46 IST)
ஏர் இந்தியா நிறுவனம் மயமாக்க தீவிரமாக முயற்சி நடைபெற்று வருவதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் கூறியுள்ளார்.

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் ரூ.60 ஆயிரம் கோடி கடன் சுமையில் இருக்கிறது. எனவே ஏர் இந்தியாவின் பங்குகள் முழுவதும் தனியார்மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இது குறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி,
ஏர் இந்தியாவை கூடிய விரைவில் தனியார்மயமாக்க தீவிர முயற்சி செய்துகொண்டிருக்கிறோம், எங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும், தனியார் மயமாக்கப்பட வேண்டும் என தான் முன்பே கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.




தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments