Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ஏர் இந்தியா தனியார் மயமாக்க தீவிரம்”.. மத்திய அமைச்சர் உறுதி

Arun Prasath
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (19:46 IST)
ஏர் இந்தியா நிறுவனம் மயமாக்க தீவிரமாக முயற்சி நடைபெற்று வருவதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் கூறியுள்ளார்.

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் ரூ.60 ஆயிரம் கோடி கடன் சுமையில் இருக்கிறது. எனவே ஏர் இந்தியாவின் பங்குகள் முழுவதும் தனியார்மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இது குறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி,
ஏர் இந்தியாவை கூடிய விரைவில் தனியார்மயமாக்க தீவிர முயற்சி செய்துகொண்டிருக்கிறோம், எங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும், தனியார் மயமாக்கப்பட வேண்டும் என தான் முன்பே கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.




தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வரின் ஜெர்மனி பயணம் வெற்றி.. ₹7,020 கோடி மதிப்புள்ள முதலீட்டு ஒப்பந்தங்கள்

கச்சத்தீவை விட்டுக்கொடுக்க மாட்டோம்": இலங்கை அதிபர் திட்டவட்டம்

ராகுல் காந்தி அறிவுறுத்தல்.. உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார் சசிகாந்த் செந்தில்..

எடப்பாடி பழனிசாமி விழாவை புறக்கணித்த செங்கோட்டையன்.. செப்டம்பர் 5ல் முக்கிய அறிவிப்பா?

கோவில் நிலத்தை பள்ளிக்காக மாநகராட்சி வாங்கலாமா? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments