Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீப்பிடித்த விமானத்தில் உயிர் தப்பிய பயணிகள்..

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (13:50 IST)
உத்தர பிரேதசத்தில் சிறிய ரக விமானம் ஒன்று தரையிறங்கும்போது தீப்பிடித்தது.

தனியாருக்கு சொந்தமான ஒரு சிறிய விமானம் இன்று காலை டெல்லியில் இருந்து தானிபூர் விமான நிலையத்திற்கு வந்தது. விமானம் தரையிறங்கியபோது, நிலைதடுமாறி ஓடுதளத்தை ஒட்டியுள்ள பகுதியில் விழுந்தது. உடனடியாக மீட்பு குழுவினர் விமானத்தில் இருந்த 6 பேரையும் மீட்டனர்.

அவர்கள் மீட்கப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் தீ பிடித்து எரிந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். விமானம் தரையிறங்கும்போது விமானத்தின் ஒரு சக்கரம், கம்பி வேலியில் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments