Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீப்பிடித்த விமானத்தில் உயிர் தப்பிய பயணிகள்..

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (13:50 IST)
உத்தர பிரேதசத்தில் சிறிய ரக விமானம் ஒன்று தரையிறங்கும்போது தீப்பிடித்தது.

தனியாருக்கு சொந்தமான ஒரு சிறிய விமானம் இன்று காலை டெல்லியில் இருந்து தானிபூர் விமான நிலையத்திற்கு வந்தது. விமானம் தரையிறங்கியபோது, நிலைதடுமாறி ஓடுதளத்தை ஒட்டியுள்ள பகுதியில் விழுந்தது. உடனடியாக மீட்பு குழுவினர் விமானத்தில் இருந்த 6 பேரையும் மீட்டனர்.

அவர்கள் மீட்கப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் தீ பிடித்து எரிந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். விமானம் தரையிறங்கும்போது விமானத்தின் ஒரு சக்கரம், கம்பி வேலியில் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments