Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீப்பிடித்த விமானத்தில் உயிர் தப்பிய பயணிகள்..

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (13:50 IST)
உத்தர பிரேதசத்தில் சிறிய ரக விமானம் ஒன்று தரையிறங்கும்போது தீப்பிடித்தது.

தனியாருக்கு சொந்தமான ஒரு சிறிய விமானம் இன்று காலை டெல்லியில் இருந்து தானிபூர் விமான நிலையத்திற்கு வந்தது. விமானம் தரையிறங்கியபோது, நிலைதடுமாறி ஓடுதளத்தை ஒட்டியுள்ள பகுதியில் விழுந்தது. உடனடியாக மீட்பு குழுவினர் விமானத்தில் இருந்த 6 பேரையும் மீட்டனர்.

அவர்கள் மீட்கப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் தீ பிடித்து எரிந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். விமானம் தரையிறங்கும்போது விமானத்தின் ஒரு சக்கரம், கம்பி வேலியில் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments