Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயுள் தண்டனை கைதியின் பர்த்டே செலப்ரேஷன்: சிறையில் கேக் வெட்டி கொண்டாட்டம்

Webdunia
ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (16:32 IST)
பீகார் சிறையில் ஒரு ஆயுள் தண்டனை கைதியின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிண்ட்டு திவாரி என்பவர் இரட்டை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதி. இவர் சிதார்மார்ஹி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இவர் 30 வயதை எட்டினார். இந்நிலையில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதன் பின்பு சிறை கைதிகளுக்கு கறி விருந்து அளிக்கப்பட்டது. பிண்ட்டு திவாரி பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சிறை விதிகளை மீறி இவ்வாறு பிறந்த நாள் கொண்டாடப்பட்டதால் 4 காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி 24 மணி நேரத்திற்கு முன்பே வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் தெரிந்துவிடும்: ரயில்வே துறை

மகளிர்கள் ஓசியில் பயணம் செய்யுங்கள், ஆண்கள் வீட்டு வேலை செய்யட்டும்: திமுக எம்.எல்.ஏ

சீனாவில் அனைத்து ஏஐ செயலிகளுக்கும் தற்காலிக தடை! காரணம் கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!

கீழடிக்கு ஆதாரம் கேட்கிறாங்க.. ராமருக்கு என்ன ஆதாரம்? - வைரமுத்துவின் வைரல் கவிதை!

என் அண்ணன் கொலையை வைத்து பிரபலமடைகிறேனா? ராஜா ரகுவம்சி சகோதரி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments