ஆயுள் தண்டனை கைதியின் பர்த்டே செலப்ரேஷன்: சிறையில் கேக் வெட்டி கொண்டாட்டம்

Webdunia
ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (16:32 IST)
பீகார் சிறையில் ஒரு ஆயுள் தண்டனை கைதியின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிண்ட்டு திவாரி என்பவர் இரட்டை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதி. இவர் சிதார்மார்ஹி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இவர் 30 வயதை எட்டினார். இந்நிலையில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதன் பின்பு சிறை கைதிகளுக்கு கறி விருந்து அளிக்கப்பட்டது. பிண்ட்டு திவாரி பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சிறை விதிகளை மீறி இவ்வாறு பிறந்த நாள் கொண்டாடப்பட்டதால் 4 காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments