Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறைக்கைதிகள் மனைவியுடன் 2 மணி நேரம் தனிமையில் இருக்க அனுமதி: பஞ்சாப் அரசு உத்தரவு

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (17:51 IST)
சிறைக் கைதிகள் மனைவியுடன் இரண்டு மணி நேரம் தனிமையில் இருக்க அனுமதி என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. 
 
சிறையில் உள்ளவர்கள் குடும்பத்தினரை பார்க்க மட்டுமே அனுமதி கிடைக்கும் என்பதும் தனிமையில் சந்திக்க வாய்ப்பில்லை என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் சிறையில் இருக்கும் கைதிகள் தங்கள் மனைவி அல்லது காதலியை தனிமையில் சந்திக்க 2 மணிநேரம் அனுமதிக்கலாம் என்றும் இது தனி மனித அடிப்படை உரிமை என்றும் பஞ்சாப் அரசு இந்த திட்டத்தை அமல்படுத்தி உள்ளது 
 
முதல் முறையாக இந்தியாவிலேயே பஞ்சாப் சிறைத்துறை இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் விரைவில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற ஒரு திட்டம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த திட்டத்திற்காக சிறை கைதியும் அவருடைய மனைவியும் தனிமையில் இருப்பதற்கான அறைகளையும் பஞ்சாப் சிறைத்துறை ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்களே..! பறக்கும் ரயில் பாதையில் இனி மெட்ரோ ரயில் சேவை! - எப்போது தெரியுமா?

இந்தியில் பேச முடியாது.. மும்பை செய்தியாளர் சந்திப்பில் நடிகை கஜோல் ஆவேசம்..!

அரசு செய்தி தொடர்பாளர்கள் நியமன வழக்கு தள்ளுபடி.. பாஜக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

திருமலையில் கட்டவிருந்த மும்தாஜ் ஹோட்டல் இடமாற்றம்.. ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்..!

இந்தியாவை வெறுப்பேற்ற பாகிஸ்தானுடன் அமெரிக்கா நெருங்கிய உறவு.. அசிம் முனீர் மீண்டும் அமெரிக்கா பயணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments