Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா குறித்து இன்னும் பிரதமருக்கு புரியவே இல்லை: ராகுல்காந்தி

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (15:31 IST)
கொரனோ வைரஸ் என்றால் இன்னும் பிரதமர் மோடிக்கு புரியவே இல்லை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரனோ வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கொரனோவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாக ஏற்கனவே காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன
 
குறிப்பாக தினந்தோறும் ராகுல் காந்தி மத்திய அரசின் நடவடிக்கைகளை குற்றம்சாட்டி வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் கொரனோ பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு பலமுறை எச்சரித்துள்ளோம் என்றும் குறித்து பிரதமருக்கு இன்னும் புரியவே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் விகிதத்தை மத்திய அரசு மூடி மறைக்கின்றது என்றும் அவர் கடும் குற்றச்சாட்டை ஒன்றை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments