Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி சுதந்திரமாக சுற்றுப்பயணம் செய்கிறார் - மாயாவதி குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 25 ஏப்ரல் 2019 (22:04 IST)
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே  இரண்டு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நேற்று மூன்றாவது கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தன் டுவிட்டர் பக்கத்தில்,  பிரதமர் மோடி பலமுறை தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளார். ஆனால் அதற்குப் புகார் தெரிவித்தாலும் கூட அவர் சுதந்திரமாகச் சுற்றுப்பயணம் செய்துவருகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது :
 
பாஜக தலைமையும் , ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் எதிர்க்கட்சியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று கேள்வி எழுப்பிவருகின்றனர். நேருவுக்குப் பின்னர் கூட இதே மாதிரியான கேள்வி இருந்தது. மக்கள் இந்த கேள்விக்கு பதில் சொல்வார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டாளிகள்.. தவெகவுக்கு போட்டி திமுக தான்: விஜய்

செல்போனில் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி தான் ஊழல் கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னையில் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..! ஒரு லட்சத்தை நெருங்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments