இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான போட்டியைக் காணும் பிரதமர் மோடி

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (19:12 IST)
ஆஸ்திரெலியா- இந்தியா அணிகளுக்கு இடையிலான கடைசிப் போட்டியை  பிரதமர் மோடி  நேரில் காண வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டி வரும் 9 ஆம் தேதி தொடங்குகிறது.  டெல்லியில்,.2 வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் 21 வரை நடக்கவுள்ளது. அகமதாபாத்தில் 3 வது டெஸ்ட் போட்டி மார்ச் 1 முதல்  5 ஆம் தேதி வ்ரை நடக்கவுள்ளது.

இதேபோல், ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மார்ச் 17, 19, 22 ஆம் தேதி வரையில் மும்பை, விசாக பட்டினம், சென்னை ஆகிய இடங்களில் நடக்க  உள்ளது.

 ALSO READ: பிரதமர் மோடியின் வெளி நாட்டு பயண செலவு எவ்வளவு? அமைச்சர் தகவல்

இந்த நிலையில்,  கடைசி டெஸ்ட்  போட்டியை இந்திய பிரதமர் மோடியும், ஆஸ்திரெலிய பிரதமர் அந்தோணி அல்பானீசும் நேரில் காண உள்ளதாக தகவல் வெளியாகிறது.

இத்தொடரில் வெற்றி பெற்றால், இந்திய அணி முதலிடத்திற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments