கொரோனா 2-ம் அலை பரவலுக்கு பிரதமர் மோடியே காரணம்- மம்தா பானர்ஜி

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (17:49 IST)
மேற்கு வங்க முதல்வர்  மம்தா பானர்ஜி நாடு முழுவதும் கொரோனா  2ஆம் அலை பரவிவருவதற்கு பிரதமர் மோடியின் லட்சியமே காரணம் என கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில்,  5 கட்டங்களாகத் தேர்தல் முடிவுற்றுள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்க மாந்லம் நடியா மாவட்டத்திலுள்ள கலிகனி பகுதியில் முதல்வர் மம்தா பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது,நாடு முழுவதும் 1 வருடங்களுக்கு மேலாக கொரோனா தொற்றுள்ளது. இதை கட்டுப்படுத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பிரதமர் விளக்கமளித்துள்ளார்.

மேலும், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவுவதற்கு மோடியே காரணம் இதற்கு தக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments