Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா 2-ம் அலை பரவலுக்கு பிரதமர் மோடியே காரணம்- மம்தா பானர்ஜி

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (17:49 IST)
மேற்கு வங்க முதல்வர்  மம்தா பானர்ஜி நாடு முழுவதும் கொரோனா  2ஆம் அலை பரவிவருவதற்கு பிரதமர் மோடியின் லட்சியமே காரணம் என கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில்,  5 கட்டங்களாகத் தேர்தல் முடிவுற்றுள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்க மாந்லம் நடியா மாவட்டத்திலுள்ள கலிகனி பகுதியில் முதல்வர் மம்தா பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது,நாடு முழுவதும் 1 வருடங்களுக்கு மேலாக கொரோனா தொற்றுள்ளது. இதை கட்டுப்படுத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பிரதமர் விளக்கமளித்துள்ளார்.

மேலும், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவுவதற்கு மோடியே காரணம் இதற்கு தக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments