Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுடுகாடுகள் நிரம்பியதால் நடைபாதையில் எரிக்கப்படும் சடலங்கள்: உபியில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (17:09 IST)
சுடுகாடுகள் நிரம்பியதால் நடைபாதையில் எரிக்கப்படும் சடலங்கள்
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆயிரக்கணக்கில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம் 
இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று உத்தரப்பிரதேசம். இங்கு தினமும் நூற்றுக்கணக்கான கொரோனாவுக்கு பலியாகி வருவதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் உள்ள இடுகாடுகள் நிரம்பியதால் நடைபாதைகளில் சடலங்கள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ஏப்ரல் மாதத்தில் காசியாபாத் நகரில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் இரண்டு பேர்கள் மட்டுமே என நகர தலைமை சுகாதார அதிகாரி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments