Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு விரைவில் அறுவை சிகிச்சை

Webdunia
சனி, 27 மார்ச் 2021 (21:07 IST)
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு விரையில் வரும் மார்ச் 30 ஆம் தேதி அறுவைச் சிகிச்சை செய்யவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாந்த் கோவிந்த் சமீபத்தில் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனே  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுகுறித்துக் கேள்விப்பட்ட பிரதமர் மோடி மருத்துவமனையில் குடியரசுத்தலைவரின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார்.

இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குடியரசுத்தலைவருக்கு வரும் மார்ச் 30ம் தேதி இருதய அறுவைச் சிகிச்சை செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments