Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசுத் தலைவர் உரையில் திருக்குறள்!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (11:39 IST)
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் உரையாற்றி வருகிறார் 
 
இந்த உரையின் போது அவர் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி கல்வி தொடர்பாக பேசியபோது தமிழ் எம்பிக்கள் கைதட்டி வரவேற்றனர் 
 
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிவரும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள்
 
 
‘கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. 
 
என்ற திருக்குறளை கூறினார் 
 
குடியரசு தலைவர் தனது உரையில் கல்வி தொடர்பாக பேசிய போது இந்த திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் இனி இல்லை! - சென்னை மாநகராட்சி அசத்தல் அறிவிப்பு!

லிப்டில் சிக்கி கொண்ட 3 பாஜக எம்.எல்.ஏக்கள்.. 20 நிமிட போராட்டத்திற்கு பின் மீட்பு..!

15 வயது சிறுமியை உயிருடன் கொளுத்திய மர்ம நபர்கள்.. தீக்காயத்துடன் ஓடி வந்து உதவி கேட்ட சிறுமி..!

20 ரூபாய் கொடுக்க மறுத்த அம்மாவை கோடாரியால் வெட்டி கொலை செய்த மகன்.. இரவு முழுவதும் பிணம் அருகே கண்ணீர்..!

சட்டமன்ற கூட்டம் நடைபெற்றபோது ஆன்லைன் ரம்மி விளையாடிய அமைச்சர்... வீடியோவால் பெரும் சர்ச்சை..!

அடுத்த கட்டுரையில்
Show comments