Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசுத் தலைவர் உரையில் திருக்குறள்!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (11:39 IST)
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் உரையாற்றி வருகிறார் 
 
இந்த உரையின் போது அவர் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி கல்வி தொடர்பாக பேசியபோது தமிழ் எம்பிக்கள் கைதட்டி வரவேற்றனர் 
 
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிவரும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள்
 
 
‘கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. 
 
என்ற திருக்குறளை கூறினார் 
 
குடியரசு தலைவர் தனது உரையில் கல்வி தொடர்பாக பேசிய போது இந்த திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..! ஊரக வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்ட ககன்தீப் சிங் பேடி..!!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments