Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குடியரசுத் தலைவர் உரையில் திருக்குறள்!

குடியரசுத் தலைவர் உரையில் திருக்குறள்!
, திங்கள், 31 ஜனவரி 2022 (11:39 IST)
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் உரையாற்றி வருகிறார் 
 
இந்த உரையின் போது அவர் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி கல்வி தொடர்பாக பேசியபோது தமிழ் எம்பிக்கள் கைதட்டி வரவேற்றனர் 
 
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிவரும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள்
 
 
‘கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. 
 
என்ற திருக்குறளை கூறினார் 
 
குடியரசு தலைவர் தனது உரையில் கல்வி தொடர்பாக பேசிய போது இந்த திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாடாளுமன்ற கூட்டத்தொடர்; நீட் விலக்கு மசோதாவை வலியுறுத்தி திமுக எம்.பிக்கள் ஆர்பாட்டம்!