Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்துகலாம் நினைவிடத்தில் குடியரசுத்தலைர் ராம்நாத் கோவிந்த் மரியாதை!

Webdunia
சனி, 23 டிசம்பர் 2017 (15:28 IST)
டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த குடியரசுத்தலைர் ராம்நாத் கோவிந்தை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி உதயகுமார், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
2 நாள் பயணமாக தமிழகம் வந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் மறைந்த  முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மதுரையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வரும் ராம்நாத் கோவிந்த், மாலை 5.45 மணிக்கு கிண்டி லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நடக்கும் 32-வது இந்தியன் என்ஜினீயரிங் மாநாட்டு நிறைவு விழாவில்  பங்கேற்கிறார். இன்று இரவு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் குடியரசுத்தலைர் ராம்நாத் கோவிந்த் தங்குகிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை, விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments