Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்துகலாம் நினைவிடத்தில் குடியரசுத்தலைர் ராம்நாத் கோவிந்த் மரியாதை!

Webdunia
சனி, 23 டிசம்பர் 2017 (15:28 IST)
டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த குடியரசுத்தலைர் ராம்நாத் கோவிந்தை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி உதயகுமார், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
2 நாள் பயணமாக தமிழகம் வந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் மறைந்த  முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மதுரையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வரும் ராம்நாத் கோவிந்த், மாலை 5.45 மணிக்கு கிண்டி லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நடக்கும் 32-வது இந்தியன் என்ஜினீயரிங் மாநாட்டு நிறைவு விழாவில்  பங்கேற்கிறார். இன்று இரவு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் குடியரசுத்தலைர் ராம்நாத் கோவிந்த் தங்குகிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை, விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தைலாபுரம் vs பனையூர்! போட்டிக்கு மீட்டிங் போட்ட அன்புமணி! - இறுதி கட்டத்தை எட்டும் போர்!

சென்னை அருகே சாலையில் திடீர் பிளவு.. பூகம்பம் வந்தது போல் இருந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

அஜித்குமார் கொலை வழக்கு: சிபிஐக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

அவர் பாதையில்? பாமக மேடையில் ராமதாஸ் மகள் காந்திமதி.. அன்புமணி ஆப்செண்ட்! - அடுத்தடுத்து பரபரப்பு!

ரயில் விபத்திற்கு கடலூர் கலெக்டர் தான் காரணமா? தெற்கு ரயில்வே அதிகாரி அறிக்கையால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments