Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ்வ இந்து பரிசத் தலைவர் பிரவீன் தொகாடியாவை தேடும் 4 தனிப்படைகள்

Webdunia
திங்கள், 15 ஜனவரி 2018 (22:30 IST)
விஷ்வ இந்து பரிசத் தலைவர் பிரவீன் தொகாடியா திடீரென மாயமாகிவிட்டதால் அவரை தேடும் பணியில் 4 தனிப்படைகள் ஈடுபட்டு வருவதாக வெளிவந்த தகவலை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் போலீசார் இன்று விஷ்வ இந்து பரிசத் தலைவர் பிரவீன் தொகாடியாவின் அகமதாபாத் வீட்டிற்கு ஒரு வழக்கு குறித்த விசாரணைக்கு சம்மன் அளிக்க சென்றனர். ஆனால் பிரவீன் தொகாடியா வீட்டில் இல்லாததால் ராஜஸ்தான் போலீசார் குழப்பம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த குஜராத் போலீசார் உடனடியாக 4 தனிப்படைகள் அமைத்து அவரை தேடி வருகின்றனர்.

 பிரவீன் தொகாடியாவை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்துவிட்டு மாயமாகி போனதாக நாடகமிடுவதாக விஸ்வ இந்து பரிசத் தொண்டர்கள் ஆவேசம் அடைந்திருக்கும் நிலையில் இந்த செய்தியை போலீசார் மறுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

சங்பரிவாரின் பேச்சை கேட்டு நடக்கும் சீமான்? கட்சியிலிருந்து விலகிய ஜெகதீச பாண்டியன் பரபரப்பு அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments