மு.க ஸ்டாலின் வெற்றியை கணித்த பிரஷாந்த் கிஷோரின் அதிர்ச்சி முடிவு !

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (16:18 IST)
பிரதமர் மோடி, ஸ்மிருதி இரானி, போன்றோரின் தேர்தல் வியூக நிபுணராகப் பணியாற்றியவர் பிரஷாந்த் கிஷோர்.

இவர் , இந்தியாவில் உள்ள முக்கிய தலைவர்களின் தேர்தல் வெற்றிக்கு பல வியூகத்துடன் செயல்திட்டத்தை வகுத்து  செயல்படுத்தினார்.

திமுக வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் உறுதியாகியுள்ளதால் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு ,நாட்டின் உள்ளா முக்கிய தலைவர்கள் வாழத்துகள் கூறி வருகின்றனர். இத்தேர்தலில் ஸ்டாலின் பிரஷாந்த் கிஷோர்தான் தேர்தல் நிபுணராகப் பணியாற்றினார்.
 திமுக ஆட்சியைப் பிடிக்கும் என முன்னரே கணித்தார். அதுபோல் தற்போது நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், தற்போது பிரஷாந்த் கிஷோர் தேர்தல் வியூக துறையிலிருந்து விடுபட உள்ளதாகத் தகவல் வெளியாகிறது. மேலும், இனி இத்துறையில் தான் செய்வதற்கு ஒன்றுமில்லை எனக் கூறி இத்தேர்தலுடன் தன் வியூக துறையில் இருந்து விடுபடவுள்ளதாகக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..

SIR பணியை தடுக்கும் மாநிலங்களில் காவல்துறையின் பொறுப்பை நீதிமன்றமே எடுத்து கொள்ளும்: சுப்ரீம் கோர்ட்

சோழர் காலத்து கோவிலில் திருமணம் செய்ய தடை.. அதிக விவாகரத்து காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments