ராகுல்காந்தியை விமர்சித்த பிரஷாந்த் கிஷோர்

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (23:09 IST)
இந்தியாவில் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களுக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்த பிரஷாந்த் கிஷோர் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி, ஸ்மிருதி இரானி, முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களின் ஆலோசகராக இருந்தவர் பிரஷாந்த் கிஷோர்.

இவர் ராகுல்காந்தியின் செயல்பாடுகள் குறித்துக் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடியை அவ்வளவு எளிதில் மக்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள் என ராகுல்காந்தி கருதுவது நடக்காது. பிரதமர் மோடியைப் புரிந்து கொண்டு நடக்கவில்லை என்றால் அவருக்குபோட்டி கூட கொடுக்கமுடியாது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்.. பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்.!

நோபல் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்! வெனிசுலாதான் காரணமா?

20 லட்சம் கடன் தருவதாக கூறி லட்சக்கணக்கில் ஏமாந்த நபர்.. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments