Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியங்கா காந்தியை உபி முதல்வராக்குவாரா பிரசாந்த் கிஷோர்!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (20:13 IST)
தேர்தல் வியூக மன்னன் என்று போற்றப்படும் பிரசாந்த் கிஷோர் உத்தரபிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தியை முதல்வராக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
இன்று மாலை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை பிரசாந்த் கிஷோர் சந்தித்தர். மூவரும் உத்தரப் பிரதேச மாநில தேர்தல் குறித்து ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது 
 
காங்கிரஸ் சார்பில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் பிரியங்கா காந்தியை முதல்வராக்கியே தீருவேன் என்று பிரசாந்த் கிஷோர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது 
 
ஏற்கனவே தமிழகத்தில் முக ஸ்டாலின், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆகியவர்களை சமீபத்தில் முதல்வர் ஆக்கிய நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தியையும் முதல்வர் ஆக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments