Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎன்பிஎஸ்சி-க்கு 4 புதிய உறுப்பினர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (20:08 IST)
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு 4 உறுப்பினர்கள் நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 4 உறுப்பினர்களும் அடுத்த 6 ஆண்டுகளுக்குப் பதவியில் இருப்பார்கள் என்பது குறிப்ப்பிடத்தக்கது.
 
தமிழகத்தில் அரசுப் பணிகள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி மூலமே நிரப்பப்பட்டு வரும் நிலையில், இந்த ஆணையத்திற்குப் புதிதாக நியமனம் செய்யப்பட்ட நான்கு உறுப்பினர்களின் பெயர்கள் இதோ:
 
1. எஸ் முனியநாதன் ஐஏஎஸ்
 
2. பேராசிரியர் கே ஜோதி சிவஞானம்
 
3. முனைவர் கே அருள்மதி
 
4. ஏ.ராஜன் மரியசூசை 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments