Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎன்பிஎஸ்சி-க்கு 4 புதிய உறுப்பினர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (20:08 IST)
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு 4 உறுப்பினர்கள் நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 4 உறுப்பினர்களும் அடுத்த 6 ஆண்டுகளுக்குப் பதவியில் இருப்பார்கள் என்பது குறிப்ப்பிடத்தக்கது.
 
தமிழகத்தில் அரசுப் பணிகள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி மூலமே நிரப்பப்பட்டு வரும் நிலையில், இந்த ஆணையத்திற்குப் புதிதாக நியமனம் செய்யப்பட்ட நான்கு உறுப்பினர்களின் பெயர்கள் இதோ:
 
1. எஸ் முனியநாதன் ஐஏஎஸ்
 
2. பேராசிரியர் கே ஜோதி சிவஞானம்
 
3. முனைவர் கே அருள்மதி
 
4. ஏ.ராஜன் மரியசூசை 
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments