Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎன்பிஎஸ்சி-க்கு 4 புதிய உறுப்பினர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (20:08 IST)
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு 4 உறுப்பினர்கள் நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 4 உறுப்பினர்களும் அடுத்த 6 ஆண்டுகளுக்குப் பதவியில் இருப்பார்கள் என்பது குறிப்ப்பிடத்தக்கது.
 
தமிழகத்தில் அரசுப் பணிகள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி மூலமே நிரப்பப்பட்டு வரும் நிலையில், இந்த ஆணையத்திற்குப் புதிதாக நியமனம் செய்யப்பட்ட நான்கு உறுப்பினர்களின் பெயர்கள் இதோ:
 
1. எஸ் முனியநாதன் ஐஏஎஸ்
 
2. பேராசிரியர் கே ஜோதி சிவஞானம்
 
3. முனைவர் கே அருள்மதி
 
4. ஏ.ராஜன் மரியசூசை 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments