Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை இந்தி பேச சொல்ல நீங்கள் யார்? – பிரகாஷ் ராஜ் கேள்வி!

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (13:20 IST)
சமீபத்தில் இந்தி பேசுவது குறித்த சர்ச்சைகள் பெரிதாக எழுந்துள்ள நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலங்களில் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை இணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டும் என பேசியதற்கு ஆதரவுகளும், எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.

இதனால் இந்தி பேசுவது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறு விவாதங்களை எழுப்ப தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ் “ஏன் இந்தியை எங்கள் மீது திணிக்கிறீர்கள்? உங்கள் திட்டம் என்ன? எனக்கு தேவையென்றால் எந்த மொழியையும் நான் கற்றுக் கொள்வேன். நான் என்ன உண்ண வேண்டும், உடுத்த வேண்டும், என்ன மொழி பேச வேண்டுமென சொல்ல நீங்கள் யார்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு அரசின் மகளிா் உரிமைத் தொகை .. 3 விதிமுறைகள் தளர்வு... பெண்கள் மகிழ்ச்சி..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவியின் மெடிக்கல் ரிப்போர்ட்.. மார்பில் காயம் என அதிர்ச்சி தகவல்..!

8 தமிழக மீனவர்கள் மீண்டும் கைது.. இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!

போதைப்பொருள் விற்றவர்கள் எங்கே? ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்: சீமான்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments