Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பிரபல நடிகர் மானநஷ்ட வழக்கு..

Webdunia
புதன், 28 பிப்ரவரி 2018 (20:39 IST)
பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜக எம்பி பிரதாப் மீது நஷ்ட ஈடு கோரி மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கில் பிரகாஷ் ராஜ் நஷ்டயீடாக கோரியுள்ள பணத்தொகை வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கர்நாடக மாநிலம், மைசூர் தொகுதி பாஜக எம்பி பிரதாப் பிம்ஹா, கடந்த ஆண்டு பிரகாஷ் ராஜ் குறித்து ட்விட்டரில் அவதூறான கருத்தை பதிவிட்டிருந்தார். 
 
இதனால், நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம் கேட்டு பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதற்கு பதில் வரவில்லை. 
 
எனவே, தனது குடும்ப வாழ்க்கை பற்றி அவதூறாக கருத்து பதிவிட்ட பாஜக எம்பி மீது ஒரு ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பிரகாஷ்ராஜ் மைசூர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

விவசாயிகள் குறித்து திமுக அரசுக்கு கவலை இல்லை..! அண்ணாமலை காட்டம்.!

பெங்களூரில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள்.. 30 இளம்பெண்கள் கலந்துகொண்டதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments