Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பிரபல நடிகர் மானநஷ்ட வழக்கு..

Webdunia
புதன், 28 பிப்ரவரி 2018 (20:39 IST)
பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜக எம்பி பிரதாப் மீது நஷ்ட ஈடு கோரி மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கில் பிரகாஷ் ராஜ் நஷ்டயீடாக கோரியுள்ள பணத்தொகை வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கர்நாடக மாநிலம், மைசூர் தொகுதி பாஜக எம்பி பிரதாப் பிம்ஹா, கடந்த ஆண்டு பிரகாஷ் ராஜ் குறித்து ட்விட்டரில் அவதூறான கருத்தை பதிவிட்டிருந்தார். 
 
இதனால், நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம் கேட்டு பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதற்கு பதில் வரவில்லை. 
 
எனவே, தனது குடும்ப வாழ்க்கை பற்றி அவதூறாக கருத்து பதிவிட்ட பாஜக எம்பி மீது ஒரு ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பிரகாஷ்ராஜ் மைசூர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments