Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேளாண் மசோதா குறித்து விவாதிக்க தயாரா? ராகுல்காந்திக்கு சவால் விடுத்த பாஜக அமைச்சர்!

Webdunia
வெள்ளி, 25 டிசம்பர் 2020 (14:39 IST)
வேளாண் சட்டங்கள் குறித்து என்னுடன் ராகுல்காந்தி விவாதம் செய்ய தயாரா என பாஜக பிரமுகர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்று சென்னை வந்த அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வேளாண் சட்ட மசோதாவை ஆதரித்து விளக்கப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் அவர் பேசியதாவது:
 
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கான மற்றும் கேரள விவசாயிகள் போராட்டம் நடத்தவில்லை. பஞ்சாப் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். வேளாண் சட்டம் அமலுக்கு வந்தாலும் குறைந்தபட்ச ஆதார விலை தொடரும். இந்த சட்டம் குறித்து விவாதம் செய்ய ராகுல் காந்தி தயாரா? என சவால் விடுக்கின்றேன்’ என்று கூறினார்
 
இதே கூட்டட்தில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் பேசியபோது, ‘வேளாண் சட்டம் குறித்து தவறான செய்திகளை திமுகவினர் மக்களிடையே தெரிவிக்கின்றனர். அவர்கள் நடத்திய கடையடைப்பு போராட்டம் பெரும் தோல்வி அடைந்தது. சட்டத்தை புரிந்து கொண்ட விவசாயிகள் வரும் தேர்தலில் திமுகவை தோற்கடிப்பார்கள் என்று கூறினார். 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments