Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்குப் பெருமிதம் - பிரதமர் மோடிக்கு உயரிய விருது !

Webdunia
சனி, 8 ஜூன் 2019 (21:26 IST)
சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கட்சி 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது, இதனையடுத்து இரண்டாவது முறையாகப் பதவியேற்ற  மோடி, தனது மத்திய அமைசர்களுடன் மத்தியில் ஆட்சி அமைத்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது 2வது வெளிநாடு பயணமாக மாலத்தீவு சென்றார். அங்கு அவருக்கு விமானநிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மது வெளியிட்டுள்ள அறிக்கையில், மாலத்தீவு நாட்டின் சார்பில் மிக உயரிய விருதான நிசான் விருதினை தற்போது இந்திய பிரதமர் மோடிக்கு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் மாலத்தீவில் கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும் என்று முன்பு கோரிக்கை வைத்திருந்தார். 
 
தற்போது,  மோடி நமது இந்திய அணி வீரர்கள் கையெழுத்துப் போட்ட ஒரு பேட்டை மாலத்தீவு அதிபருக்கு பரிசாக அளித்தார்.
 
இதனையடுத்து மாலத்தீவு கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் வீராங்களை பயிற்சி அளிக்கும்படி அதிபர் கேட்டுக்கொண்டதற்கிணங்க .. அவர்களுக்கு இந்தியா உதவ தயாரக உள்ளது.
 
மேலும் மாலத்தீவில் முதலீடு செய்யவுள்ளதாகவும் மோடி உறுதி அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு? ஏற்க மறுத்த ஓபிஎஸ்! - அதிர்ச்சியில் பாஜக!

இந்திய முன்னாள் பிரதமர் மகன் குற்றவாளி.. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு:

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments