Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடிபம்பில் குடம்குடமாக கொட்டும் மதுபானம்! போலீஸார் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2023 (20:23 IST)
உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள ஜான்சி மாவட்டத்தில் பூமிக்கு அடியில் நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து மதுவை ஒரு கும்பல் சேமித்து வைத்த சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு  மாநிலங்களில் அரசே மதுபானம் விற்பனை செய்து வருகிறது. ஆனால், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பது உள்ளிட்ட செயல்கள் நடந்துவருவதாக நாளிதழ்களில் தகவல் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் பூமிக்கு அடியில் நீர்த்தேக்க தொட்டி அமைத்து மதுவை சேமித்து வைத்த கும்பல் ஒன்று அடி பம்பு உருவாக்கி  தேவையானபோது அதை வெளியே எடுத்து வந்துள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்குச் சென்றனர். அங்கு பல லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டப்பகல் படுகொலை; குற்றவாளி பட்டியலில் உதவி ஆய்வாளர்கள்! - அடுத்தடுத்து பரபரப்பு!

தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்தபோது பயங்கரவாத தாக்குதல்: 38 பேர் சுட்டுக் கொலை!

மல்லிகார்ஜுன கார்கேவின் இளைய மகன் கவலைக்கிடம்.. புற்றுநோய் பாதிப்பு..!

வௌவ்வால் வறுவலை சில்லி சிக்கன் என விற்ற கும்பல்! - சேலத்தில் அதிர்ச்சி!

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments