Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடிபம்பில் குடம்குடமாக கொட்டும் மதுபானம்! போலீஸார் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2023 (20:23 IST)
உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள ஜான்சி மாவட்டத்தில் பூமிக்கு அடியில் நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து மதுவை ஒரு கும்பல் சேமித்து வைத்த சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு  மாநிலங்களில் அரசே மதுபானம் விற்பனை செய்து வருகிறது. ஆனால், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பது உள்ளிட்ட செயல்கள் நடந்துவருவதாக நாளிதழ்களில் தகவல் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் பூமிக்கு அடியில் நீர்த்தேக்க தொட்டி அமைத்து மதுவை சேமித்து வைத்த கும்பல் ஒன்று அடி பம்பு உருவாக்கி  தேவையானபோது அதை வெளியே எடுத்து வந்துள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்குச் சென்றனர். அங்கு பல லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் கொலை வழக்கு.. கொலையாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்..!

சீனியர் கல்லூரி மாணவரை அடித்து டார்ச்சர் செய்த முதலாம் ஆண்டு மாணவர்கள்.. 13 பேர் சஸ்பெண்ட்..

எம்பிஏ நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண்.. மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது..!

சசிகலா, தினகரன், ஓபிஎஸ் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர வாய்ப்பே இல்லை: ஈபிஎஸ் உறுதி

வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு.. விஜய்யின் காட்டமான அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments