மாநிலங்களுக்கான வரி பங்கீடான ரூ.72 000 கோடி விடுவிடுப்பு- மத்திய அரசு

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2023 (20:15 IST)
மாநிலங்களுக்கான வரி பங்கீடான ரூ.72 000 கோடியை மத்திய அரசு இன்று விடுவித்துள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.  இந்த நிலையில், மா நில அரசுகளுக்கு விடுவிக்க வேண்டிய வரி பங்கீடான ரூ.72 ஆயிரம் கோடியை இன்று விடுத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, அதிகபட்சமாக  முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான உத்தரபிரதேச  மாநில அரசிற்கு, ரூ.13, 088 கோடியும்,  நிதிஸ்குமார் தலைமையிலான பீகார் மாநிலத்திற்கு ரூ.7338 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ. 5727 கோடியும் விடுவித்துள்ளது.

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாட்டிற்கு ரூ.2796 கோடி விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments