Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (16:49 IST)
மும்பை மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குச் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டுபாயை போலிஸார் கைது செய்தனர்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக வந்த இளம் பெண்ணுக்கு அங்குப் பணியாற்றி வந்த வார்டுபாய் எதோ சில பொய்யைக்கூறி அவரைப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அப்பெண் கொடுத்துள்ள புகாரின் அடிப்படைபையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வார்டுபாயைக் கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்