Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 நாட்கள் பள்ளிகளை மூட வேண்டும்..

Arun Prasath
புதன், 13 நவம்பர் 2019 (20:51 IST)
டெல்லியில் காற்று மாசு காரணமாக இரண்டு நாட்கள் பள்ளிகளை மூட வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்துள்ளது.

டெல்லியில் சமீப நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கின்றனர். மேலும் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்கள் பள்ளிகளை மூட வேண்டும் என மாநில மாசுக் கட்டுபாட்டு வாரியம் டெல்லி அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments