Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கள்ளு குடிக்க முடியாத விரத்தியில் தற்கொலை செய்த போலீஸ்

கள்ளு குடிக்க முடியாத விரத்தியில் தற்கொலை செய்த போலீஸ்
, திங்கள், 6 ஜூன் 2016 (15:54 IST)
பிகாரில் கள்ளு குடிக்க முடியாத விரத்தியில் காவல்துறை அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.


 

 
பிகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தி உள்ள நிலையில் அந்த மாநிலம் முழுதும் மது இல்லாமல் குடிமக்கள் அனைவரும் காய்ந்து கிடக்கின்றனர். ஒரு சிலர் அடுத்த மாநிலத்திற்கு போய் மது அருந்துவதும் உண்டு.
 
இந்நிலையில் பாட்னா அருகேயுள்ள சாதிக்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் அஜித்குமார் போடாரா என்பவர், கள்ளு குடிப்பதை  தனது தடுத்த விரத்தியில் இன்று தற்கொலை செய்து கொண்டார்.
 
மதுவுக்கு அடிமையானவர்கள் கொலை செய்வதையும் தாண்டி தங்கள் உயிரையும் மாய்த்து கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தினால் இதுபோன்று நிறைய சம்பவம் ஏற்படும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நகைக்கடையில் புகுந்து 10 ஆயிரம் ரூபாய் கட்டை தூக்கிச் சென்ற குரங்கு- வீடியோ