Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவனிடம் பேச முடியவில்லை... விசாரணை அதிகாரிகளை திணறவிட்ட பயங்கரவாதி

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (17:35 IST)
கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் பேச முடியவில்லை, அவனுக்கு எல்லா விஷயமும் தெரிந்துள்ளது என்று விசாரணை நடத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
அப்துல் சுபான் குரேஷி என்ற பயங்கரவாதியை டெல்லி காவல்துறையினர் இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்தனர். குரேஷியை உலகத்தில் பல நாட்டு உளவுப்படைகள் தீவிரமாக தேடி வந்தனர். இந்தியாவில் பல இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் குரேஷிக்கு தொடர்புள்ளது.
 
தற்போது விசாரணை அதிகாரிகள் குரேஷியிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் கூறியதாவது:-
 
அவனிடம் பேச முடியவில்லை, அவனுக்கு எல்லா விஷயமும் தெரிந்துள்ளது. தொழில்நுட்பம் தொடங்கி சினிமா வரை அனைத்து பேசுகிறான். ஆனால், முக்கிய தகவல் எல்லாவற்றையும் மறைக்கிறான் என்று கூறியுள்ளனர். 
 
மேலும் அவனிடம் பேசி எந்த விஷயத்தையும் வாங்க முடியவில்லை என்று கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments