Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாலியை கழட்டினால் தான் தேர்வு எழுத அனுமதி: போலீஸார் கெடுபிடியால் பெண்கள் அதிர்ச்சி!

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (18:32 IST)
தாலியைக் கழட்டினால் தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என தெலுங்கானா மாநில போலீசார் கெடுபிடி செய்ததால் தேர்வு எழுத வந்த திருமணமான பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
தெலுங்கானா மாநிலத்தில் அரசு தேர்வு வாரியம் நடத்தும் குரூப் 1 தேர்வு சமீபத்தில் நடந்தது. இந்த தேர்வை எழுத வந்த திருமணமான பெண்களிடம் தாலியை கழற்றி வைத்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என பாதுகாப்புக்கு இருந்த போலீசார் கெடுபிடி செய்ததால் பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்
 
இதனை அடுத்து வேறு வழி இல்லாமல் தாலியை கழட்டி வெளியே வைத்துவிட்டு தேர்வு எழுதியதாக தெரிகிறது. இந்த சம்பவத்திற்கு பாஜக தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ள நிலையில் இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்
 
தேர்வு எழுத வந்த பெண்களிடம் தாலியை கட்டுமாறு கூறியதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்றும் போலீசார் சரியான புரிதல் இல்லாமல் இவ்வாறு செய்துள்ளனர் என்றும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments