Webdunia - Bharat's app for daily news and videos

Install App

581 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டதா? விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (11:23 IST)
581 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டதா? விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 581 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டு விட்டதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மதுரா நகர போலீஸ் சமீபத்தில் 581 கிலோ கஞ்சாவை குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றினர். இந்த கஞ்சாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்ட போது அனைத்தையும் எலிகள் சாப்பிட்டு விட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்த விசாரணையில் பறிமுதல் செய்த கஞ்சாவை வேறு ஒருவரிடத்தில் விற்றுவிட்டு எலிகள் மீது பழி சுமத்தியது அம்பலமாகியுள்ளதை அடுத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன 
 
581 கிலோ கஞ்சாவை விற்றுவிட்டு எலிகள் சாப்பிட்டு விட்டதாக போலீசாரை கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments