Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராடிய விவசாயிகள்: ஆடை களைத்து அவமான படுத்திய போலீஸார்!!

Webdunia
புதன், 4 அக்டோபர் 2017 (21:01 IST)
மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாவட்ட நிர்வாக அலுவலகம் முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 
 
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பண்டல்காண்டில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் ஆடைகளை களைய செய்த போலீசார் அவர்களை  உள்ளாடையுடன் அமர செய்து அவமான படுத்தியுள்ளனர் என தெரியவந்து உள்ளது. 
 
இதுதொடர்பான புகைப்படங்களை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் பிரச்சனை தொடர்பாக மனித உரிமை ஆணையத்திடம் செல்லவிருப்பதாக காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.
 
இவை அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலில் தான் நடந்துள்ளது என பாஜக குற்றம்சாட்டியது. அதேபோல் விவசாயிகள் கற்களை வீசி தங்களை காயப்படுத்தியதாக போலீஸ் தரப்பிலும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments