Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீசையால் வேலைக்கு வந்த சிக்கல்… ஆனாலும் போலிஸ்காரரின் முடிவு இதுதான்!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (10:07 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்டுக்கிடாய் மீசையுடன் சுற்றி வந்த கான்ஸ்டபிள் ஒருவர் உயர் அதிகாரிகளால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநில மோட்டார் ட்ரான்ஸ்போர்ட் பிரிவில் கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் ராகேஷ் ராணா. இவர் தனது மீசையை மிகப்பெரியதாக வளர்த்து வந்துள்ளார். இது சம்மந்தமாக அவரைக் கண்டித்த உயரதிகாரிகள் அடுத்த முறை மீசையை ட்ரிம் செய்யவேண்டும் எனக் கூறியுள்ளனர். ஆனால் தன் மீசையை எடுக்க ராகேஷ் ஒத்துக்கொள்ளவில்லை.

இதனால் ஒழுங்கு நடவடிக்கையாக அவரை இப்போது பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இது சம்மந்தமாக பேசியுள்ள ராகேஷ் ராணா ‘என்னுடைய மீசையை நான் எடுக்கப்போவதில்லை. ஏனென்றால் அது என் சுயமரியாதை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments