Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 பத்திரிகையாளரை அரைநிர்வாணமாக நிற்க வைத்த காவல் ஆய்வாளர்: என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (13:21 IST)
8 பத்திரிகையாளரை அரைநிர்வாணமாக நிற்க வைத்த காவல் ஆய்வாளர்: என்ன காரணம்?
பாஜக எம்எல்ஏவுக்கு எதிராக செய்தி வெளியிட்டதால் 8 பத்திரிக்கையாளரை அரை நிர்வாணமாக நிற்க வைத்த காவல் ஆய்வாளர் குறித்த சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவருக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக செய்தியாளர்கள் யூடியூபை சேர்ந்தவர்கள் என 8 பேர் கைது செய்யப்பட்டனர்
 
அவர்களின் ஆடை களைந்து உள்ளாடையுடன் நிற்க வைத்து விசாரணைக்கு பின் அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக தெரிகிறது
 
எட்டு பத்திரிகையாளர்கள் அரை நிர்வாணத்துடன் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலானதை அடுத்து காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments