Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10,000 ஏக்கரில் கஞ்சா தோட்டம்: பொறி வைத்து பிடித்த போலீஸ்; எங்கே தெரியுமா?

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (15:19 IST)
ஆந்திராவில் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட கஞ்சா தோட்டத்தை போலீஸார் ட்ரோன் கேமரா மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
இளைஞர்கள் மத்தியில் கஞ்சா உபயோகிக்கும் பழக்கம் இப்பொழுது அதிகரித்து விட்டது. கஞ்சாவில் அதிக லாபம் கிடைப்பதால் பலர் இந்த கஞ்சா விற்கும் தொழிலை செய்து வருகின்றனர். பலர் இதனை பயிரிட்டும் வளர்க்கிறார்கள்.
 
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் கஞ்சா பயிரிடப்பட்டிருப்பது போலீஸாரின் கவனத்திற்கு வந்தது. இதுகுறித்து அறிய போலீஸார் அந்த பகுதிகளை ட்ரோன் கேமரா மூலம் பார்வையிட்டனர். இதில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டட்தை போலீஸார் கண்டுபிடித்தனர்.
 
இந்த இடத்திலிருந்து தான் நாடு முழுவதும் கஞ்சா சப்ளை செய்யப்படுகிறது. இந்த கஞ்சா தோட்டங்களை அடியோடு அழிக்க ஆந்திர போலீஸார் முழு வீச்சில் இறங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குலசாமின்னு சொல்லி குத்திவிட்டார்கள்! அன்புமணியை விரட்டிவிட நான் என்ன முட்டாளா? - ராமதாஸ் வேதனை!

ஓ நண்பனே.. எலான் மஸ்க் மன்னிப்பை ஏற்ற ட்ரம்ப்! மீண்டும் இணைந்த கைகள்?

விஜய் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? டாக்டர் ராமதாஸ் விளக்கம்..!

3 நாள் ஏற்றத்திற்கு பின் திடீரென மீண்டும் சரிந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ் நிலவரம்..!

சிந்து நதிநீர் நிறுத்தம்! விவசாயம் வீழ்ச்சி.. பஞ்சத்தில் விழுந்த பாகிஸ்தான்? இனியாவது திருந்துமா?

அடுத்த கட்டுரையில்
Show comments