Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவில் கண் அசந்த வேளையில் ’அந்த வேலையை ’முடிப்பவர்கள் யார்...?

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (14:28 IST)
தேனி மாவட்டத்தில் சில சமூக விரோதிகளின் அட்டூழியம் தலைதூக்கியுள்ளதாக அந்த ஊர் மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
சில நாட்களாகவே தேனி மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் குறிப்பாக போடி, பெரியகுளம் போன்ற பகுதிகளில் நிறுத்தப்படுகின்ற ஆட்டோக்களுக்கு நள்ளிரவு நேரத்தில் தீ  மூட்டப்படுவது வாடிக்கையாக மாறிவருகிறது.
 
கடந்த வாரத்தில் சில்லூவார்பட்டியைச் சேர்ந்த காளி என்பவர் தன் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவுக்கு யாரோ தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
 
இந்நிலையில் வாகனங்களையே குறிவைத்து தீமூட்டி வரும் மர்ம நபரை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
பொதுமக்களின் புகாரை ஏற்ற போலீஸார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

தொடரும் அறங்காவலர் பஞ்சாயத்து! குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா ரத்து!

கணவரை விட மனைவி அழகு.. மொட்டையடித்து அசிங்கப்படுத்திய குடும்பத்தினர்.. விரக்தியில் கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை..!

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

ரயில்வே கேட்டை மூட மறந்த கேட்கீப்பர்.. ரயில் டிரைவரே இறங்கி வந்து கேட்டை மூடிய விவகாரத்தால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments