Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவில் கண் அசந்த வேளையில் ’அந்த வேலையை ’முடிப்பவர்கள் யார்...?

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (14:28 IST)
தேனி மாவட்டத்தில் சில சமூக விரோதிகளின் அட்டூழியம் தலைதூக்கியுள்ளதாக அந்த ஊர் மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
சில நாட்களாகவே தேனி மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் குறிப்பாக போடி, பெரியகுளம் போன்ற பகுதிகளில் நிறுத்தப்படுகின்ற ஆட்டோக்களுக்கு நள்ளிரவு நேரத்தில் தீ  மூட்டப்படுவது வாடிக்கையாக மாறிவருகிறது.
 
கடந்த வாரத்தில் சில்லூவார்பட்டியைச் சேர்ந்த காளி என்பவர் தன் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவுக்கு யாரோ தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
 
இந்நிலையில் வாகனங்களையே குறிவைத்து தீமூட்டி வரும் மர்ம நபரை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
பொதுமக்களின் புகாரை ஏற்ற போலீஸார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்யை சந்திக்கவும் இல்லை.. ஆதரவு தெரிவிக்கவும் இல்லை! - ஜாக்டோ ஜியோ மறுப்பு அறிக்கை!

இறந்த குழந்தையை மஞ்சப்பையில் போட்டு அரசு பேருந்தில் கொண்டு வந்த தந்தை: அதிர்ச்சி சம்பவம்..!

மின்சார தடையால் பாதியில் நின்ற டயாலிசிஸ் சிகிச்சை.. இளைஞர் பரிதாப பலி..!

அம்மா, அப்பா, சகோதரி ஹெலிகாப்டர் விபத்தில் பலி.. தாத்தாவுடன் தங்கிய மகன் உயிர் பிழைத்த ஆச்சரியம்..!

பற்றி எரிகிறது பாகிஸ்தான்: பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தாக்குதலால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments