Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு போலி தடுப்பூசி விற்ற கும்பல்! – மடக்கி பிடித்த போலீஸ்!

Webdunia
ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (10:18 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவுக்கு போலி தடுப்பூசி விற்ற கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி என போலி தடுப்பூசிகளை மர்ம கும்பல் விற்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் பாராமதியில் கொரோனாவுக்கு போலி தடுப்பூசி விற்ற 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 3 போலி ரெம்டெசிவிர் மருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் மேலும் பலருக்கு தொடர்பிருக்கலாம் என்ற ரீதியிலும் விசாரணை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments