Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 7 பேர் மரணம்… மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம்!

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 7 பேர் மரணம்… மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம்!
, செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (13:37 IST)
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் ஒரு மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு இருந்த 7 பேர் ஒரே நாளில் இறந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் நாலா சோபாராவில் இயங்கி வருகிறது விநாயகா மருத்துவமனை. அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த 7 பேர் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து இறந்தனர். அவர்களின் மரணத்துக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறைதான் காரணம் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனை முன்னர் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெரியார் ஈ.வெ.ரா சாலையின் பெயர் மாற்றம்: தயாநிதி மாறன் கண்டனம்