Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு போலி தடுப்பூசி விற்ற கும்பல்! – மடக்கி பிடித்த போலீஸ்!

Webdunia
ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (10:18 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவுக்கு போலி தடுப்பூசி விற்ற கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி என போலி தடுப்பூசிகளை மர்ம கும்பல் விற்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் பாராமதியில் கொரோனாவுக்கு போலி தடுப்பூசி விற்ற 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 3 போலி ரெம்டெசிவிர் மருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் மேலும் பலருக்கு தொடர்பிருக்கலாம் என்ற ரீதியிலும் விசாரணை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments