Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டம் வந்தும் தீராத முத்தலாக் கொடுமை – 60 வயது முதியவர் கைது !

Webdunia
சனி, 10 ஆகஸ்ட் 2019 (09:13 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் 60 வயது முதியவர் ஒருவர் தனது இளம் மனைவிக்கு முத்தலாக் சொல்லியதை அடுத்து முத்தலாக் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் தர்காவில் வேலை செய்து வருகிறார் சலீமுதீன் எனும் 60 வயது முதியவர். இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 23 வயது இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய்துள்ளார். ஆனால் கல்யாணம் ஆனது முதல் அந்தப் பெண்ணைக் சித்ரவதை செய்ய ஆரம்பித்துள்ளார். இப்படியேக் கொடுமைகள் தொடர ஒருக் கட்டத்தில் முத்தலாக் சொல்லி அந்தப் பெண்ணை விவாகரத்து சொல்லியுள்ளார்.

இதையடுத்து அந்தப் பெண் போலிஸில் புகாரளிக்க விசாரணை மேற்கொண்ட போலிஸார் சலீமுதீனை கைது செய்துள்ளனர். முத்தலாக்க்குத் தடை விதித்து அண்மையில் மசோதா நிறைவேறியுள்ள நிலையில் அந்த சட்டப்பிரிவின் கீழ் சலீமுதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments