அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்! – நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து!

Webdunia
வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (09:41 IST)
இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி ” நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள். இந்நாளில் அனைவரும் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, அதிர்ஷ்டம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தை தரட்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments