Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா காலத்தில் யோகா நம்பிக்கை ஒளியாக உள்ளது! – பிரதமர் மோடி யோகா தின வாழ்த்து!

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (09:49 IST)
இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி யோகா குறித்து பேசியுள்ளார்.

உடற்பயிற்சி கலையான யோகா பயிற்சி பல நாடுகளால் அங்கீகாரம் பெற்றுள்ள நிலையில் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இன்று பல இடங்களில் யோகா தினத்தை முன்னிட்டு முக்கிய பிரமுகர்கள் பலர் யோகா செய்யும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் உலக நாடுகள் பலவற்றிலும் இன்று யோகா பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் யோகா தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து பேசியுள்ள பிரதமர் மோடி “நோய் நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் யோகா நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது. யோகா செய்ய வேண்டும் என்ற உத்வேகம் இன்னும் குறையவில்லை என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்

பெங்களூரில் காணாமல் போன 13 வயது மாணவன் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.. அதிர்ச்சி சம்பவம்..!

டிரம்ப் 25% வரி மிரட்டல்.. பெரிய அளவில் பங்குச்சந்தை பாதிப்பில்லை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தமிழகத்தில் வாக்காளர்களாகும் 70 லட்சம் வட மாநிலத்தவர்! - தமிழக அரசியலில் ஏற்படப் போகும் மாற்றம்!

ராணுவ ஆட்சியை நாங்களே முடிச்சிக்கிறோம்.. விரைவில் மக்கள் தேர்தல்! - மியான்மர் ராணுவத் தலைவர் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments