Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா காலத்தில் யோகா நம்பிக்கை ஒளியாக உள்ளது! – பிரதமர் மோடி யோகா தின வாழ்த்து!

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (09:49 IST)
இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி யோகா குறித்து பேசியுள்ளார்.

உடற்பயிற்சி கலையான யோகா பயிற்சி பல நாடுகளால் அங்கீகாரம் பெற்றுள்ள நிலையில் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இன்று பல இடங்களில் யோகா தினத்தை முன்னிட்டு முக்கிய பிரமுகர்கள் பலர் யோகா செய்யும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் உலக நாடுகள் பலவற்றிலும் இன்று யோகா பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் யோகா தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து பேசியுள்ள பிரதமர் மோடி “நோய் நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் யோகா நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது. யோகா செய்ய வேண்டும் என்ற உத்வேகம் இன்னும் குறையவில்லை என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

ஸ்லீப்பர் பெட்டிகளுக்கு பதில் ஏசி பெட்டிகள்.. தமிழக ரயில்களில் நடக்கும் மாற்றத்தால் பயணிகள் அதிர்ச்சி..!

முதல் நாள் பள்ளிக்கு சென்று வந்தவுடன் பிளஸ் 2 மாணவி தற்கொலை.. காதல் விவகாரமா?

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments