Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் மக்களிடம் பேசுகிறார் பிரதமர் மோடி

Webdunia
வியாழன், 2 ஏப்ரல் 2020 (17:49 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது முதலே அவ்வப்போது நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசி வருகிறார் என்பது தெரிந்ததே
 
சமீபத்தில் அவர் தொலைக்காட்சியில் உரையாற்றியபோது நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த ஊரடங்கு உத்தரவுக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றால் நாடு 21 வருடங்கள் பின்னோக்கி சென்று விடும் என்று கூறியிருந்தார் 
 
இந்த நிலையில் நாளை காலை 9 மணிக்கு மீண்டும் மக்களிடம் பிரதமர் மோடி பேச இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டும், கொரோனா பாதிப்பு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வீடியோ மூலம் நாளை காலை 9 மணிக்கு சில முக்கிய தகவல்களை மக்களிடம் பகிர உள்ளதாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியை நாளை காலை ஒன்பது மணிக்கு என்ன பேசப் போகிறார் என்பது அரிய நாட்டு மக்கள் மிகுந்த பரபரப்புடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments