Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகாசத்தை பார்த்து காத்திருந்த மக்கள்: ஹெலிகாப்டரில் இருந்து பணம் போட்டாரா மோடி??

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (15:02 IST)
பிரதமர் மோடி , ஹெலிகாப்டர் மூலம் பணத்தை மக்களுக்கு அளிக்க உத்தரவிட்டுள்ளதாக செய்தி ஒன்று பரவியுள்ளது. 
 
நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஹெலிகாப்டர் மூலம் பணத்தை மக்களுக்கு அளிக்க, பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக கர்நாடகாவில் உள்ள சேனல் ஒன்று செய்தியை வெளியிட்டது. 
 
இதனால், கிராம மக்கள் பலர் ஹெலிகாப்டர் வரும் என வானத்தை பார்த்து காத்திருந்துள்ளனர். ஆனால் இவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. மேலும், அந்த சேனலுக்கு இந்த செய்தி தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க அந்த சேனலுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments