Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கொரோனா எப்போதும் தோன்றும் என்று தெரியாது: பிரதமர் மோடி

Webdunia
ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (19:08 IST)
மீண்டும் கொரோனா எப்போது தோன்றும் என்று யாருக்கும் தெரியாது என்றும் அதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார் 
 
கொரோனா வைரஸ் ஒரு பெரிய நெருக்கடி என்றும் அது முடிந்துவிட்டது என்று நாங்கள் கருதவில்லை என்றும் பிரதமர் மோடி இன்று குஜராத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார் 
 
இப்போது கொரோனா ஒரு இடைவெளி எடுத்திருக்கலாம் என்றும் ஆனால் மீண்டும் எப்போது தோன்றும் என்று எங்களுக்கு தெரியாது என்றும் எனவே பொது மக்கள் முக கவசம் அணிதல் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனில் அம்பானி வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை.. என்ன காரணம்?

சோனியா காந்தி தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டம்.. ஸ்தம்பித்த நாடாளுமன்றம்..!

பனையூர் பார்ட்டிகள் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள்?! - அன்புமணிக்கு ராமதாஸ் பகிரங்க எச்சரிக்கை!

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை.. அமைச்சர் துரைமுருகன் தகவல்..!

இல்லாத நாடுகளின் பெயரில் போலி தூதரகம்.. ஒருவர் கைது. ரூ.44 லட்சம் ரொக்கம் பறிமுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments