Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்கட்சிகள் எதிர்கட்சியாகவே இருக்க வேண்டும்மென தீர்மானித்துவிட்டனர்: பிரதமர் மோடி..!

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2023 (13:14 IST)
எதிர்க்கட்சிகள் கடைசிவரை எதிர்க்கட்சிகளாகவே இருக்க வேண்டும் என தீர்மானித்து விட்டனர் என்று பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் 
 
பிரதமர் மோடி இன்று பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பேசியபோது, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்தியா என்ற எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பெயர் குறித்தும் அவர் கடுமையாக தாக்கி பேசினார் 
 
பெயரில் இந்தியாவில் சேர்ப்பதால் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடாது என்றும் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். மேலும் எதிர்க்கட்சிகள் திசை தெரியாமல் சென்று கொண்டிருக்கின்றன மற்றும் எதிர்க்கட்சிகள் கூட்டணி அதிக நாட்களுக்கு எதிர் கட்சியாகவே இருக்க வேண்டும் என தீர்மானித்துவிட்டனர் என்றும் அதுதான் அவர்களின் தலையெழுத்தாக உள்ளது என்று தெரிவித்தார். 
 
இது போன்ற குறிக்கோள் அற்ற எதிர்க்கட்சிகளை நான் இதுவரை பார்த்ததே இல்லை என்றும் அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் தியேட்டரில் பாலியல் அத்துமீறல்..! அரசு மருத்துவர் உல்லாசம்..! நடவடிக்கை பாயும் என அமைச்சர் உறுதி.!!

கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்திற்கு பாஜக நிதி உதவி..! அண்ணாமலை அறிவிப்பு..!

ரஷ்யா- உக்ரைன் போரை நிறுத்திய மோடியால் வினாத்தாள் கசிவை ஏன் நிறுத்த முடியவில்லை? ராகுல்காந்தி

தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்.. கள்ளக்குறிச்சி மரணங்கள் குறித்து ஜிவி பிரகாஷ்..!

நிவாரண நிதி வழங்கிய உதயநிதி.! கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை..! அமைச்சர் எவ.வேலு...

அடுத்த கட்டுரையில்
Show comments