பொய்யான செய்திகள் நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து: பிரதமர் மோடி

Webdunia
வெள்ளி, 28 அக்டோபர் 2022 (18:39 IST)
பொய்யான செய்திகள் நாட்டில் மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும் என பிரதமர் மோடி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அனைத்து மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியபோது மக்களுக்கு பொய்யான செய்திகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஒரே ஒரு பொய்யான செய்தி கூட நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார் 
 
ஒரு முறைக்கு 10 முறை பொய்யான செய்தியை உண்மை என்று மக்கள் படிக்கத் தொடங்கினால் உண்மையான செய்திக்கும் பொய்யான செய்திக்கும் இடையிலான வேறுபாடு இல்லாமல் போய்விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் சமூக ஊடகங்களில் வலம் வரும் பொய்யான செய்திகளை பகிர்வதற்கு முன்பாக ஒருவர் பல முறை யோசிக்க வேண்டும் என்றும் பொய்யான செய்திகளை பரவுவதை தடுக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments