Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொய்யான செய்திகள் நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து: பிரதமர் மோடி

Webdunia
வெள்ளி, 28 அக்டோபர் 2022 (18:39 IST)
பொய்யான செய்திகள் நாட்டில் மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும் என பிரதமர் மோடி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அனைத்து மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியபோது மக்களுக்கு பொய்யான செய்திகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஒரே ஒரு பொய்யான செய்தி கூட நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார் 
 
ஒரு முறைக்கு 10 முறை பொய்யான செய்தியை உண்மை என்று மக்கள் படிக்கத் தொடங்கினால் உண்மையான செய்திக்கும் பொய்யான செய்திக்கும் இடையிலான வேறுபாடு இல்லாமல் போய்விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் சமூக ஊடகங்களில் வலம் வரும் பொய்யான செய்திகளை பகிர்வதற்கு முன்பாக ஒருவர் பல முறை யோசிக்க வேண்டும் என்றும் பொய்யான செய்திகளை பரவுவதை தடுக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல.. போலீசார் தீவிர விசாரணை..!

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments