Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 -வது 'வந்தேபாரத் ரயில்சேவையை' தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Webdunia
ஞாயிறு, 15 ஜனவரி 2023 (13:59 IST)
இந்தியாவில் 8 வது வந்தேபாரத் ரயில்சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர்  மோடி.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் முக்கிய பகுதிகளில் வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 7 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்ட வரும் நிலையில்  செகந்திராபாத்  மற்றும் விசாகப்பட்டினம் இடையே அதிவேக வந்தே பாரத் விரைவு ரயிலை இன்று காலையில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்த ரயில், ஆந்திரா பிரதேசம் மற்றும் தெலுங்கானா  மாநிலங்களை இணைக்கும் 700 கிமீட்டர் சேவை என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments