Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 -வது 'வந்தேபாரத் ரயில்சேவையை' தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Webdunia
ஞாயிறு, 15 ஜனவரி 2023 (13:59 IST)
இந்தியாவில் 8 வது வந்தேபாரத் ரயில்சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர்  மோடி.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் முக்கிய பகுதிகளில் வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 7 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்ட வரும் நிலையில்  செகந்திராபாத்  மற்றும் விசாகப்பட்டினம் இடையே அதிவேக வந்தே பாரத் விரைவு ரயிலை இன்று காலையில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்த ரயில், ஆந்திரா பிரதேசம் மற்றும் தெலுங்கானா  மாநிலங்களை இணைக்கும் 700 கிமீட்டர் சேவை என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி சிறப்பு மலை சீசன் ரயில் இன்று முதல் தொடக்கம்..!

இனி 5 வயதில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியாது: வயது வரம்பை உயர்த்தி உத்தரவு..!

பங்குச்சந்தையில் மீண்டும் ஏற்றம்.. சில நாட்களில் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை நெருங்குமா?

தவெக பொதுக்குழுவில் அறுசுவை உணவு.. 21 வகையான மெனு விவரங்கள்..!

ரம்ஜான் கொண்டாட்டம்; 500 இந்தியர்களை விடுதலை செய்ய அரபு அமீரகம் முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments