Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 -வது 'வந்தேபாரத் ரயில்சேவையை' தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Webdunia
ஞாயிறு, 15 ஜனவரி 2023 (13:59 IST)
இந்தியாவில் 8 வது வந்தேபாரத் ரயில்சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர்  மோடி.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் முக்கிய பகுதிகளில் வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 7 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்ட வரும் நிலையில்  செகந்திராபாத்  மற்றும் விசாகப்பட்டினம் இடையே அதிவேக வந்தே பாரத் விரைவு ரயிலை இன்று காலையில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்த ரயில், ஆந்திரா பிரதேசம் மற்றும் தெலுங்கானா  மாநிலங்களை இணைக்கும் 700 கிமீட்டர் சேவை என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments