Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே பூமி.. ஒரே குடும்பம்.. ! – ஜி20 மாநாடு இலச்சினையை வெளியிட்ட பிரதமர் மோடி!

Webdunia
புதன், 9 நவம்பர் 2022 (09:07 IST)
அடுத்த ஆண்டு ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான இலச்சினையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

ஆண்டுதோறும் ஜி20 நாடுகளின் மாநாடு ஒவ்வொரு நாட்டில் நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஜி20 மாநாடு நவம்பர் 15ல் இந்தோனேஷியாவில் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்கிறது. அடுத்த ஆண்டு ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்தியா ஜி20 அமைப்புக்கு தலைமையேற்பதால் இந்தியா புதிய இலச்சினையை வெளியிட்டுள்ளது. தாமரை மலரின்மேல் பூமி உள்ளது போல இந்த இலச்சினை அமைக்கப்பட்டுள்ளது. இதை நேற்று பிரதமர் மோடி வெளியிட்டார்.
பின்னர் பேசிய அவர் “ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குவது நாட்டின் அனைத்து மக்களுக்கும் பெருமை அளிக்கும் ஒன்றாகும். இது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை சேர்க்கும்” என கூறியுள்ளது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments