Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி ஜின்பின்ங்கிற்கு வழங்கிய பரிசு பொருட்கள் என்னென்ன??

Webdunia
ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (12:19 IST)
பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங்கிற்கு வழங்கிய பருசு பொருட்கள் என்னென்னவென தகவல் வெளியாகியுள்ளது. 
 
மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு வரலாற்று சந்திப்பாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கு மத்தியில் எவ்வித ஒப்பந்தங்களும் கையெழுத்து ஆகாவிட்டாலும், சில பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரிகிறது. 
இந்நிலையில், சீன அதிபர் ஜின்பிங் தமிழகத்தில் இருந்து சீனா திரும்பிய போது மோடி அவருக்கு சில பரிசுகளை வழங்கினார். ஆம், தமிழகத்தின் பெருமையைப் பறைசாற்றும் பொருட்களை சீன அதிபர் ஜின்பிங்கிற்கு பரிசாக வழங்கினார் மோடி. 
 
தறோது அந்த பரிசுகள் என்னென்ன என தகவல் வெளியாகியுள்ளது. பிரசித்தி பெற்ற நாச்சியார்கோவில் அன்னம் விளக்கு, தஞ்சாவூர் சரஸ்வதி ஓவியம்,  சிறுமுகை நெசவாளர்களால் நெய்யப்பட்ட சிவப்பு நிற, ஜின்பிங் முகம் பதித்த பட்டு சால்வையும் ஜின்பிங்கிற்கு பரிசளிக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments