Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது முறையாக பிரதமரான மோடியின் முதல் கையெழுத்து.. விவசாயிகள் மகிழ்ச்சி..!

Mahendran
திங்கள், 10 ஜூன் 2024 (12:10 IST)
3வது முறையாக பிரதமரான மோடி விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு கோப்பில் முதல் கையெழுத்திட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
 
நாடு முழுவதிலும் உள்ள 9.2 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.20,000 கோடி தொகையை பிரதமர் மோடி விடுவித்தார். விவசாயிகளுக்கு 17வது தவணையை விடுவிக்கும் கோப்புகளில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார் என்ற செய்தி விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
 
முன்னதாக நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்து ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஆட்சி அமைத்தது என்பதும் பிரதமராக நேற்று மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவி ஏற்று கொண்ட பின்னர் அவரை தொடர்ந்து 72 அமைச்சர்கள் பதவியேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் மூன்றாவது முறையாக பிரதமர் ஆன மோடியின் முதல் கையெழுத்து விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா..! மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்..!!

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments